
UTAMA TAMIL 5 PETANG - 30 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. உடற்பேறு குறைந்த சிறாரின் நலன் கருதி, அடையாள அட்டைக்கு பதிவு செய்வீர்- JPN வலியுறுத்தல்! 2. அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சிறப்பு விண்ணப்பம், ஜனவரி 19-ஆம் நாள் திறக்கப்படுகிறது!

UTAMA TAMIL 5 PETANG - 28 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1. கொள்கை நிலைத்தன்மை - தைரியமான உருமாற்றங்கள் மடானி அரசாங்கத்தின் வெற்றிக்கு அடித்தளம் - பிரதமர் பெருமிதம் . 2. நாட்டின் ஏற்றுமதி மதிப்பு, 1.45 trilion ரிங்கிட்டாகப் பதிவு.

UTAMA TAMIL 5 PETANG - 27 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. கம்போடியா - தாய்லாந்து சண்டை நிறுத்தம் : பிரதமர் வரவேற்பு 2. முப்படைகளின் தளபதியாக ,Tan Sri Dr Zulhelmy Ithnain; பொறுப்பேற்கிறார்

UTAMA TAMIL 5.00 PETANG - 26 DIS 2025
தலைப்புச் செய்திகள்: 1. பினாங்கு, ஜொகூர், சிலாங்கூர், சரவாக், கோலாலம்பூர்,,, நாட்டின் ஏற்றுமதிக்கு, முதன்மை பங்களிப்பாளராக விளங்குகின்றன !!! 2. கிளந்தான், திரங்கானுவில் தொடர் மழை எச்சரிக்கை !!!

UTAMA TAMIL 5.00 PETANG - 25 DIS 2025
தலைப்புச் செய்திகள் : 1.2026 மலேசிய வருகை ஆண்டு ; சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பு, தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் !!! 2. PERLIS-இல் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன !!!

UTAMA TAMIL 5 PETANG - 24 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1. Hepatitis B தடுப்பூசி தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்கும் 2. 2024-கில் மலேசிய வீட்டுடமை விகிதம் 78 விழுக்காடாகப் பதிவு

UTAMA TAMIL 5 PETANG - 23 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1. வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள், ஒழுக்கத்தைப் பேணும் படி அறிவுறுத்தல் 2. ரஷ்யாவிலிருந்து பாதுகாப்பான - தரமான வான்கோழிகள் தருவிக்கப்படும்

UTAMA TAMIL 5 PETANG - 19 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1) அடுத்தாண்டு தொடங்கி, SOSCO - வின் விண்ணப்பங்களை , இயங்கலையில் மேற்கொள்ளலாம் ! 2) வேலை மோசடி சம்பவங்கள்,,146 விழுக்காடு அதிகரிப்பு !

UTAMA TAMIL 5 PETANG
தலைப்புச் செய்திகள் 1) இந்திய தொழில்முனைவோருக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. 2) STEM துறையில் பங்களிப்பை அதிகரிக்கும்படி மகளிருக்கு வலியுறுத்தல்.

UTAMA TAMIL 5 PETANG - 17 DECEMBER 2025
தலைப்புச் செய்திகள்: 1) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - பேரரசர் வலியுறுத்தல் 2) பகாங்கிலும் ஜொகூரிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது